BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
"பாலியல் தொல்லையால்" மாமனாரைக் கொன்ற மருமகள் - காவல்துறை கைது செய்யாதது ஏன்?
"புலன் விசாரணையில் தற்காப்புக்காக கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆகவே பிஎன்எஸ் சட்டப்பிரிவு 34ஐ சேர்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படும்" எனக் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.
உங்கள் குழந்தையை காய்கறி சாப்பிட வைப்பதற்கான 6 எளிய வழிகள்
குழந்தைகள் ஒவ்வொரு நாளும் உணவை உண்ணும் விதத்தில் செய்யப்படும் சிறிய மாற்றங்கள், அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதில் ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு தராததால் அதிருப்தி; முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறியது என்ன?
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டத்தில், புதன்கிழமை அன்று அவர் மீண்டும் விளையாடும் லெவன் அணியில் சேர்க்கப்படவில்லை.
அமெரிக்கா-இரான் மோதலில் பெரும் தோல்வியடைந்தது யார்? இரானின் செல்வாக்கு அதிகரிக்கும் என அரபுநாடுகள் அஞ்சுவது ஏன்?
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் நிலவிய ராணுவ பதற்றம் தற்காலிகமாகத் தணிந்துள்ளது. இந்த மோதலில் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தது யார்? என்ற கேள்வி இப்போது எழுகிறது
காணொளி, காணொளி: வெப்பத்தை சமாளிக்க அமைக்கப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்பு , கால அளவு 0,24
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
'குட்கா வழக்கு, நில மோசடி' - சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தது விமர்சிக்கப்படுவது ஏன்?
சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 3 முன்னாள் அமைச்சர்கள் உள்பட 6 பேர், தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் 4 பேர், ஏற்கெனவே தவெக-வில் இணைந்துள்ளனர். என்ன நடக்கிறது?
ராமர் கோவில் காணிக்கைத் திருட்டு வழக்கு: அதிக கேள்விகளை எதிர்கொள்வது யார்?
ராம் மந்திர் தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையானது, பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் பின்னணி கொண்ட நபர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
சங்க இலக்கியங்கள் பேசும் பூம்புகார் துறைமுகம் உண்மையில் இருந்ததா?
சங்க இலக்கியங்களில் கூறப்படும் பூம்புகார் நகரின் இருப்பு மற்றும் வரலாறு அறிவியல்பூர்வமாக எவ்வளவு தூரம் உறுதி செய்யப்பட்டுள்ளது? கடலுக்குள் மூழ்கிவிட்டதாகக் கூறப்படும் இந்த நகரம் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் தெரிய வந்தது என்ன?
பெண்ணின் வீட்டுக்கு அடியில் '40,000 உடல்கள்' - விசாரணையில் என்ன தெரியவந்தது?
1996ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று, புதுப்பித்தல் பணிகளின் போது, மெர்சிட் கைமரைஸ் டோஸ் அஞ்சோஸ் எலும்புகளைக் கண்டெடுத்தார் - அவை சுமார் 1770 மற்றும் 1830ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பயன்படுத்தப்பட்டதும், அத்துடன் தோராயமாக 40,000 சடலங்களைக் கொண்டிருந்ததாக நம்பப்படுவதுமான, நீண்ட காலமாக காணாமல் போன 'புதிய கருப்பர்களின் மயானத்தின்' எச்சங்கள் ஆகும்.
'சபாநாயகருக்கு எதிராக தீர்மானம்' : த.வெ.க எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகப் புகார்
தவெக எம்.எல்.ஏ அளித்த புகாரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் நடந்தது என்ன?
"இறப்புக்கு முதல்நாள் அடித்தனர்": பட்டியல் சாதி இளைஞர் மரணத்தால் மயிலாடுதுறையில் பதற்றம்
மயிலாடுதுறையில் காதலித்து வந்த இளைஞரும் சிறுமியில் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பட்டியல் சாதி இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சிறுமியின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
'இந்தியாவுடன் மோதல் வேண்டாம், ஆனால் நீரை நிறுத்தினால் அது போர் நடவடிக்கை' - பாகிஸ்தான் கூறியது என்ன?
இஸ்லாமாபாத்தில் செவ்வாய்க்கிழமையன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்த சர்வதேசக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய பாகிஸ்தானின் துணைப் பிரதமர் இஷாக் தார், இந்தியா இந்த ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக இடைநிறுத்தியது சரியானதல்ல என்றும், இதற்கு சர்வதேசச் சட்டத்தில் இடம் இல்லை என்றும் குறிப்பிட்டார்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
சபரிமலை வழக்கின் தீர்ப்பு இஸ்லாம் உள்பட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்?
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
'இதற்காகவே உயிருடன் இருந்தேன்' - சௌதியில் ரூ.34 கோடி குருதிப் பணம் கொடுத்து மீண்டு வந்த கேரள கார் ஓட்டுநர் உருக்கம்
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
நம் உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? அதனை கட்டுப்படுத்துவது எப்படி?
சில நேரங்களில் நம் உடலில் இருந்து வாயு வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவது ஏன்? துர்நாற்றம் வீசும் வாயு, ஒருவரது ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது? இதைக் கட்டுப்படுத்த முடியுமா?
திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு
திருச்செந்தூர முருகன் கோயில் கடந்த சில நாட்களாக கவனம் பெறும் நிலையில், இந்த கோயிலில் இருக்கும் திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? கோயிலின் வரலாறு என்ன? என்பதைப் பார்க்கலாம்.
'அமெரிக்கா, இஸ்ரேலிடம் இல்லாத ஒன்று இரானிடம் உள்ளது' - இன்றும் பொருந்தும் 200 ஆண்டு கோட்பாடு
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணுவ சிந்தனையாளர் முன்வைத்த கோட்பாடுகள் இன்றைய இரான் போருடன் கச்சிதமாகப் பொருந்திப் போவது எப்படி?
நீண்ட ஆயுள், ஆரோக்கியம் தரும் சூப்பர்ஃபுட்: 'மத்தி மீனில்' உள்ள 3 முக்கிய சத்துகள்
மத்தி மீன்களைத் தொடர்ந்து உண்பதால் கிடைக்கும் இந்த நன்மைகள் மற்றும் இதர ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
முதல்வர் விஜய் சென்ற தேவாலயத்திற்கு இந்திய வரலாற்றில் உள்ள முக்கியத்துவம் என்ன தெரியுமா?
புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் அமைந்திருக்கும் புனித மேரி தேவாலயம் சுமார் 345 ஆண்டுகள் பழமையானது. அதன் வரலாறு என்ன? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
பாகிஸ்தான், சீன நாணய மதிப்பு உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு - என்ன காரணம்?
பாகிஸ்தானிய ரூபாய் கடந்த ஓராண்டாக ஒப்பீட்டளவில் நிலையாக இருந்து வருகிறது. சீனா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாணயங்களும் டாலருக்கு எதிராகக் கணிசமாக வலுப்பெற்றுள்ளன. இதற்குக் காரணம் என்ன?
வெள்ளைப் புலி என்பது தனி ஒரு புலி இனமா? நீலகிரி மாவட்டத்தில் தென்பட்ட புலி பற்றி ஆய்வாளர்கள் விளக்கம்
நீலகிரி வனக்கோட்டத்துக்குட்பட்ட அவலாஞ்சியில் வெள்ளைப்புலி ஒன்றை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தென்பட்ட வெள்ளைப் புலி ஒரு தனி புலி இனமா?
'நான் கண்ணீர் விட்டு அழுதேன்': மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை செய்த பெண்கள் கூறியது என்ன?
பிரிட்டனில் தற்போது உறுப்புப் பெரிதாக்கும் சிகிச்சைகளைவிட மார்பகங்களை சுருக்கும் சிகிச்சைகளையே அதிகமானோர் தேர்ந்தெடுக்கின்றனர்
இலங்கையில் சீன திட்டங்களுக்கு இந்தியா முட்டுக்கட்டையா? சீன தூதரின் பேச்சால் எழும் விவாதம்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு 'தேவையற்ற வெளி அழுத்தங்கள்' முட்டுக்கட்டை போடுவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹாங் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய சர்ச்சைக்குரிய திட்டங்களின் கள நிலவரம் என்ன? சீனத் தூதுவர் குறிப்பிடும் அந்த 'முட்டுக்கட்டைகள்' மற்றும் 'முதலீட்டு முயற்சிகள்' எத்தகையவை?
வெயில் 40 டிகிரி தாண்டினால் உடலில் என்ன நடக்கும்? உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைக்க எளிய வழிகள்
வெயில் கொளுத்துகிறது. வெப்ப அலைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலைகள் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்


















































































