நடுக்கடலில் ஐஸ் பெட்டியை பிடித்தபடி 5 நாள் தத்தளித்த மீனவர்கள்

காணொளிக் குறிப்பு, நடுக்கடலில் பல நாட்கள் தத்தளித்த மீனவர்கள் மீட்பு
நடுக்கடலில் ஐஸ் பெட்டியை பிடித்தபடி 5 நாள் தத்தளித்த மீனவர்கள்
பிரசுரிக்கப்பட்டது

மெக்சிகோவில் ஒரு குளிரூட்டும் பெட்டியைப் பிடித்துக்கொண்டு நடுக்கடலில் 5 நாட்கள் தத்தளித்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 19) மெக்சிகோ கடற்படையினர் அவர்களை மீட்கும் வரை, அவர்கள் அந்தப் பெட்டியின் உதவியுடன் தான் கடலில் மிதந்து தப்பித்துள்ளனர்.

ஐந்து நாட்களாக உணவு இல்லாததால் நீர்ச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த இந்த மீனவர்கள், தற்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்பி குடும்பத்தினருடன் இணைந்து ஓய்வெடுத்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு