ராஜஸ்தான்: பள்ளியை ஆய்வு செய்யச் சென்ற சிஜேபி அமைப்பினர் மீது தாக்குதல் ஏன்?
ராஜஸ்தான்: பள்ளியை ஆய்வு செய்யச் சென்ற சிஜேபி அமைப்பினர் மீது தாக்குதல் ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
ராஜஸ்தானில் பள்ளியை ஆய்வு செய்ய சென்ற சிஜேபி கட்சியினர் மீது சில தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பாஜகவினரே காரணம் என அபிஜித் தீப்கே எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
தாக்குதல் நடத்தியது யார்? காவல்துறையின் நடவடிக்கை என்ன? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



